புளியம்பொக்கனைப் பகுதியில் சடலம் மீட்பு
கிளிநொச்சி, புளியம்பொக்கனை நாகேந்திரபுரம் பகுதியில் நபர் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. நேற்று நாகேந்திரம் பகுதியில் நெல் அறுவடைக்கு வந்த 37 வயதுடைய சிங்காரவேல் மனோகரன் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நெல் அறுவடைக்காக வந்து இருந்ததாகவும் அதை முடித்துக்கொண்டு நேற்றிரவு குளிக்கச் சென்ற அவர் காணாமல்போயுள்ளார். அதன் பின்னர் அவரை தேடும் நடவடிக்கையின்போது, அவரது உடை மற்றும் சவற்காரம் என்பன கிணற்றின் அருகில் இருந்ததை அவதானித்த ஏனைய நபர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். … Continue reading புளியம்பொக்கனைப் பகுதியில் சடலம் மீட்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed